Categories
உலக செய்திகள்

5நாட்களுக்கு…. ரூ.75,25,75,00,000 கொடுங்க…! திடீர் பில்லை போட்ட எகிப்து….!!

இழப்பீடு வழங்கும் வரை எவர் கிரீன் சரக்கு கப்பலை விடுவிக்க முடியாது என்று எகிப்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாய் எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல் அண்மையில் தரைதட்டி நின்றது. இதனால் சுயஸ் கால்வாயில்  5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தொடர் முயற்சியால் கப்பல் மீட்கப்பட்டு கப்பல்  போக்குவரத்து தொடங்கியது. கப்பலை மிதக்கும் பணியில்  ஈடுபட்டதற்கான செலவு வணிக ரீதியிலான நஷ்டம் என ஒரு பில்லியன் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

மரியட் ஏரியில் மூழ்கிய படகு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு… தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகள்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பயணித்த படகு தண்ணீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டரியாவில் அமைந்துள்ள மரியட் ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபலமானது. இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மக்கள் படகு சவாரி செய்வதோடு, அந்த ஏரியில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவர். இந்நிலையில் மரியட் ஏரியில் உள்ள தீவிற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் படகு ஒன்றில் சவாரி செய்து அங்கிருந்து கரைக்கு […]

Categories
உலக செய்திகள்

2ஆவது திருமணம் செய்யணும்… 5 பேரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… மகளால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

எகிப்தில் 2ஆவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொன்று விட்டு வீட்டையே கொளுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமான வேறொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அந்த நபர்.. அதனை […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளுக்குப் பின் 2 பழமையான பிரமீடுகள் பார்வைக்கு அனுமதி…!!!

எகிப்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் 2 பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்காக முதன் முதலாக திறக்கப்பட்டன. கேரு தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான 2 பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதை சீரமைக்க அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகளாக நடந்த சீரமைப்பு பணிகளுக்கு பின் பிரமிடுகள் இரண்டும்  மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அதில் […]

Categories

Tech |