பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தான் தனது உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு 11 நாட்கள் கழித்து ஏஞ்சலா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இதயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்டுபிடித்து கூறியுள்ளனர். மார்ச் 22 அன்று செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுற்றி திரவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவர் […]
