Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு…!

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு சடலமாக கிடப்பதாக, எழும்பூர் ரயில் நிலைய காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணின் வயிற்றிலிருந்து  20 கிலோ கட்டி நீக்கம்…!!

 தாய் சேய் நல மருத்துவமனையில், 51 வயதான  பெண்மணிக்கு  வயிற்றிலிருந்து  20 கிலோ கட்டி நீக்கப்பட்டது . சென்னையில் போன  சில நாட்களுக்கு முன், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 51 வயதுள்ள   பெண்மணி ஒருவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது , அந்த சிகிச்சையில் அவருக்கு 20 கிலோ எடையுள்ள சினைப்பைக் கட்டி அகற்றப்பட்டது . இது பற்றி  செய்தியாளர்களை சந்தித்த  மருத்துவமனையின் இயக்குனர் சம்பத்குமாரி, இப்போது  அறுவை சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

74 வயது மூதாட்டி ‘எஸ்கலேட்டரில்’ இருந்து தவறி விழுந்து பலி..!!

சென்னையில் 74 வயது மூதாட்டி எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஜக்டியானி  என்ற 74 வயது மூதாட்டியும்  அவரது நண்பரும் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு அங்கிருந்த  எஸ்கலேட்டரில் இவர்கள் இருவரும் ஏற முயன்றனர் அப்போது இவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த அடிபட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில்  அங்கு இருவரும் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு…. எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை!!

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை . ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர்  மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு  சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு […]

Categories

Tech |