Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரும் பயப்படாதிங்க… இன்னைக்கு பிடிசிருவோம்… மயக்க ஊசி செலுத்தும் முயற்சி…!!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை ஒற்றை கொம்பன் யானை கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றுவிட்டது. மேலும் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் இதன் ஒரு தந்தம் உடைந்து இருப்பதால் இதனை களப்பணியாளர்கள் ஒற்றைக்கொம்பன் என்றும், வனத்துறையினர் சங்கர் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கன்னி ராசிக்கு” முயற்சிகள் தேவை….வாக்குவாதம் வேண்டாம்…!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும் . உத்யோக வாய்ப்பு வாய்ப்பு கைகூடும். இடம் பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பணியாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். இன்று  உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடிர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம்  ஏற்படும். வீண் செலவுகள் கெளரவம் குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனமாகவே இருங்கள். தாய், தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். கடுமையான […]

Categories

Tech |