கொரோனா சிகிச்சை மையமாக ஈஷா வித்யா பள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிடம் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம்அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இருக்கும் வித்யா பள்ளிகளை தமிழக அரசுக்கு கொரோனா சிகிச்சை மையமாக அளிக்க உள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, […]
