தமிழகத்தில் ஐந்து எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு நற்பணிகள் செய்த 35 பள்ளிகளை தேர்வு செய்து அதில் […]
