கிராம உதவியாளர்களாக பணிபுரிவோர்க்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். சட்ட பேரவை கூட்டத்த தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,கூட்டத்த தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் M.R.K.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலி பணி இடங்கள் எத்தனை உள்ளது, கிராம பணி உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், அரசுப் […]
