Categories
அரசியல் மாநில செய்திகள்

தே.மு.தி.க- வுக்கு எம்பி பதவி? – பிரேமலதா விஜயகாந்த் Vs எடப்பாடி பழனிசாமி

தேமுதிகவிற்கு மாநில அவையில் சீட் கிடைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அளித்த பதில்கள். “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை எங்களுடைய கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் கேப்டனை பின்தொடரும் நாங்களும் கடைபிடிக்கிறோம் உறுதியாக முதலமைச்சர் அவர்களும் அந்த கூட்டணி தர்மத்தோடு நிச்சயம் ராஜ்யசபா எம்பி தருவார் என நினைக்கிறோம். பொருத்திருந்து பார்க்கலாம்” இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. […]

Categories
மாநில செய்திகள்

”முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்” கி. வீரமணி காட்டம்…!!

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார். சேலத்திலுள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாகவும், இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்கை உள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஹைட்ரோகார்பன் திட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் ”சிறப்பு குறைதீர்ப்பு திட்டம்” முதல்வர் தொடங்கி வைத்தார்…!!

முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று அதை கணினியில் பதியப்பட்டு விரைவில் தீர்வு எட்டப்படும் முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய சோரகை  பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் அங்குள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது 1 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம்.  நடக்குமா நடக்காதா […]

Categories
சேலம் மாநில செய்திகள்

7 நாட்களில் தீர்வு ”சிறப்பு குறைதீர்ப்பு திட்டம்” முதல்வர் தொடங்கி வைக்கிறார்…!

மக்களின் குறைகளை  நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிவர்த்தி செய்யும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் தொடங்கி வைக்கிறார். சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் , கிராமங்களிலும்  விளம்பரம் செய்யப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மினிவேன் கவிழ்ந்து 8 பேர் பலி-முதல்வர் நிதியுதவி …!!

திருச்சி துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் டயர் வெடித்த மினிவேன் கிணற்றில் கவிழ்ந்ததில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி தண்ணீர் பஞ்சம் வராது ….. புதிய திட்டத்தை முன்மொழிந்த முதலவர் …..!!

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க புதிதாக திட்டம் உருவாக்கியுள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார். தமிழக்கத்தில் அண்மைக் காலமாக தொடர்ந்து வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இனி வரும் காலங்களில் இது போல் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏரி மற்றும் குளங்களை தூர்வார ரூ 1, 250 கோடியில் நீர் மேலாண்மை இயக்கம் திட்டம்  தொடங்கப்படும் என்று கூறினார். நேற்றைய தின சட்டசபையில் முதலவர் பழனிசாமி விதி எண் 110-ன் […]

Categories

Tech |