டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தையை கொன்ற அவரது மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் . சென்னையை அடுத்து நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார் .குழந்தை ,மனைவி மற்றும் தம்பியுடன் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவர் டெல்லி ஜவகர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் […]
