இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மீது மோசடிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுரையாளர் டாக்டர். எஸ். ஆனந்த் விவரிக்கிறார். வணிகங்கள் தனது அன்றாட செயல்பாட்டில் பல அபாயங்கள், சிக்கல்கள், சவால்களை எதிர்கொள்கின்றன. இதில் பலவும் அவற்றின் லாபம், இழப்பு அல்லது அவற்றின் இருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்பார்ப்பு வழக்கமாக ஆரம்பத்தில் எந்தவொரு வணிகமும் அபாயங்களுடன் மட்டுமின்றி அவற்றின் சாத்தியமான லாபங்கள், இழப்புகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகள் பொதுவாக அவற்றின் பல செயல்பாட்டு […]
