சிம்ஸ் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற இருப்பதால் சுற்றுலா தளங்களை […]
