Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரண்டாவது நாளாக லேசான நில அதிர்வு – ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் திடீரென்று நிலநடுக்கம் பொதுமக்கள் அதிர்ச்சி…

தளவாய்புரம் என்னும் கிராமத்தில் பயங்கரமான நில அதிர்வினால் அக்கிராமத்தின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவைச் சேர்ந்த தளவாய்புரம் என்னும் கிராமத்தில் திடீரென்று நில அதிர்வு  ஏற்பட்ட நிலையில் பொது மக்கள் அதிர்ச்சியில் வீடுகளுக்கு வெளியே வந்து தெருவில் நின்றனர் திடீரென்று பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்கு இடையில்  மிகப் பெரிய அளவில் நில அதிர்வு என்பது ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து நில அதிர்வை […]

Categories

Tech |