Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அதனால் தான் அதிர்வு ஏற்படுகிறது” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரிய நீர்த்தேக்கத் தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று குலுங்கிய வீடுகள்…. ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவான நிலநடுக்கம்…. பீதியில் வீதிக்கு வந்த மக்கள்….!!

ஜப்பான் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்ன தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுசிமா மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ந்த வீடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போண்டாகைடன் நகரிலிருந்து 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.௦ ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 139 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான தவாயோ நகரில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவோடு…. ”மிரட்டிய நிலநடுக்கம்”… பதறும் சீனா …!!

சீனாவின் ஹுகயான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது . இன்று ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது.நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நொடியே மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். அந்த பகுதியில் பயணம்   செய்தவர்கள் உடனடியாக தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார்கள். இந்த […]

Categories

Tech |