Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இ-பாஸுடன் வந்தால்….. வாழ வைக்கும் சென்னை….. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!

சென்னையில் பணிபுரிய விரும்புபவர்கள் தாங்கள் வேலை பார்க்க உள்ள நிறுவனத்தின் மூலம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். பல தொழில் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையை விட்டு ஊர் திரும்பு மக்கள் : இ-பாஸ் இல்லாமல் செல்ல தடை!

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று வரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 404ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முக்கிய அறிவிப்பு : சென்னையை விட்டு போகனுமா..? கட்டாயம் ஆதாரம் தேவை…!!

சென்னையை விட்டு இபாஸ் இல்லாமல் வெளியேறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு அமல் படுத்த பட்ட சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளர்வுகளுக்கு பின் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தப்படவிட்டாலும், பரவாயில்லை. பாதிப்பு அதிகம் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தி கொள்ளலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ – பாஸாக பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இ – பாஸாக பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்திரப்பத்திவுத்துறை அளித்த டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்து கொண்டு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியா பாஸ் கொடுங்க…. பரிந்துரை செய்த ஐகோர்ட்

மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]

Categories

Tech |