சென்னையில் பணிபுரிய விரும்புபவர்கள் தாங்கள் வேலை பார்க்க உள்ள நிறுவனத்தின் மூலம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். பல தொழில் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களில் […]
