தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்ததால் 13 நிரந்தர உண்டியலுடன் 56 சிறப்பு உண்டியல்களும் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 69 உண்டியல்களையும் திறந்து எண்ணியுள்ளனர். இதில் பள்ளி கல்லூரி மாணவ […]
