3 1/2 லட்சம் வாங்கி கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து வாலிபரை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் குட்டியப்பன் என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சுதர்சன் என்பவர் போலியான பணி நியமன ஆணையுடன் நீதிமன்ற வேலைக்கு வந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை […]
