Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

‘கொடைக்கானலில் போதை பார்டி‘ – 250 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ் … விசாரணையில் பகீர்..! 

கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திண்டுக்க‌ல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிற‌ப்பு போதை த‌டுப்புப் பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல் கிடைத்த‌து. தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா  விற்பனை  போட்டி …. 10 மாதங்களுக்கு பின் எலும்பு  துண்டுகள் கண்டெடுப்பு..!

பத்து மாதங்களுக்குப் முன்பு நண்பர்களால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரின் எலும்பு துண்டுகளை கண்டெடுத்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (21). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவரை காணவில்லை என்று அவரது தந்தை தனசேகர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல மாதங்களாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

300 லிட்டர் கள்ளச்சாராயம்…. 2250 கிலோ வெல்லம் கடத்தல்….. 2 இளைஞர்கள் கைது….!!

கள்ளக்குறிச்சி அருகே மது விலக்கு சோதனை பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 300 லிட்டர் கள்ளசாராயம் கடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூலகடு கிராமத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து சேரபட்டு நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனர்.  அதில் இருந்த 300 லிட்டர் சாராயம் 2250 கிலோ வெல்லம் கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories

Tech |