Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அந்த பக்கம் போறேன் பாரு…. நீரில் மூழ்கி போனதால் சோகம் …!!

மெத்தை வியாபாரி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பீர்முகமது இவர் மூவோட்டுக்கோணம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ மூலம் பல இடங்களுக்கு சென்று மெத்தை விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று களியக்கவிலை அருகில் இருக்கும் கோழிவிளை மருதங்கோடு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர் பீர்முகமது அவரது நண்பர்களும். குளத்தில் இறங்கிய பீர்முகமது மறுகரைக்கு செல்ல நீந்தி  சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை கண்டு கரையோரம் இருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 மாத குழந்தை…. ஆற்றில் மூழ்கிய தாய்…. நேர்ந்த சோகம்….

நான்கு மாத கைக் குழந்தையின் தாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் சேர்ந்தவர் சம்பத் மஞ்சுளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து நான்கு மாதக் கைக்குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக மஞ்சுளா நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள்  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி 5ஆம் வகுப்பு மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை  சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளன்.  தமிழ்செல்வன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் அருகில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியில் தண்ணீரைக் கண்ட சிறுவன் தனது ஆடைகளை கழட்டி விட்டு குளிக்க ஏரியில் இறங்கியுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளன். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க வந்த குழந்தை…. உயிரை விட்ட விபரீதம்…

நான்கு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் சேர்ந்தவர் முனியப்பன் சந்திகா  தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில்தமிழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சந்திகா  பணிக்கு சென்றுவிட தந்தை முனியப்பன் வீட்டின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். தந்தையை காண அந்தக் கட்டிடத்திற்கு சென்ற தமிழினியிடம்  தந்தை வீட்டிற்கு போ என […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2 வயதில் மரணம்… குழந்தையை தழுவிக்கொண்ட நீர்… மனதை

திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்தவர் அப்பாஸ். திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆன நிலையில் 15 தினங்களுக்கு முன்பு எட்டாவதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் 6 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு சென்றனர். அப்போது 1 1/2 வயதான குழந்தை ஹரி குளியலறையில் விளையாடிக் கொண்டிருக்கையில் தண்ணீர் இருந்த வாலியில் தவறிவிழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரிற்கு சென்ற குடும்பம்…. தந்தை மகன்களுக்கு நேர்ந்த சோகம்…

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி……. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  காஞ்சிபுர மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் பகுதியில் நாகராஜ் என்பவரது மகன் யுகேஷ் மற்றும் மகள் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்வகுமார் ரமேஷ் ஆகிய சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது செல்வகுமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் பள்ளத்தாக்கில் இறங்கி மூழ்க தொடங்கியதை பார்த்த மற்ற 2 பேரும் அலறினர். இதனையடுத்து சத்தம் கேட்ட […]

Categories

Tech |