Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நண்பனை மீட்டு நீரில் மூழ்கிய நபர் – ஆத்தூரில் ஆற்றில் சோகம் ..!!

நண்பனை காப்பாற்ற சென்று வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அந்தோணி சுமார் 150 பேருடன் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டு வந்துள்ளனர். மாரிமுத்து மாற்றுத்திறனாளி ஆவர் எனவே அவர் அவரது மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியபடி பாதையாத்திரை வந்தவர்களுடன் வந்துள்ளார். நேற்று ஆத்தூர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். மாரிமுத்து படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஒரு வயது குழந்தை…. தாயின் அலட்சியம்…. தண்ணீர் தொட்டிக்குள் மரணம்….

கவனமின்மை யின் காரணமாக ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வாலாஜாவில் இருக்கும் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் ஐஸ்வர்யா தம்பதியினர். இந்த  தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. உதயகுமார் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் வாசல் அருகில் தண்ணீர் தொட்டி ஒன்று இருந்துள்ளது. நேற்று மாலை வேளையில் […]

Categories

Tech |