Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இரண்டு சிறுமிகளும் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுமிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர் முகாமில் கூலித் தொழிலாளியான முருகையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முருகையாவை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முருகையா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சரத் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரத்தின்  சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முருகனின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் முருகனின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குட்டையில் குளியல்… நீரில் மூழ்கிய டிரைவர்… பின் நேர்ந்த சோகம்…!!

குளிப்பதற்காக சென்ற டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பத்திரக்கோட்டை பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் குளிப்பதற்காக குழந்தை குப்பம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக ராஜ் நீரில் மூழ்கினார். இதனையடுத்து அவர் மூழ்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல் துலக்கும் போது…. கோவிலில் நடந்த சம்பவம்… காவலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

காவலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் திருமலைநம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு நேர பணி முடிந்து அதிகாலையில் அக்கோவிலின் கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு பல் துலக்கி கொண்டு இருந்த போது, திருமலைநம்பி கிணற்றுக்குள் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மண்ணெடுத்து வருகிறேன்” விளையாட்டு விபரீதமானது… உயிருடன் சென்றவர் சடலமாக மீட்பு…!!

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி…! நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…!

நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் கோவுலாபுரம் கிராமத்தில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் என்னும் மகன் இருந்தார்.  பரத் அயன்வேலூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.  பரத் விடுமுறை தினமான நேற்று மதியம் நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் குளிக்கும்போது திடீரென பரத்தை காணவில்லை. இதனையடுத்து பரத் நீரில் மூழ்கியதை அறிந்த அவரது சக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… குடிக்கு அடிமை… கண்டித்த தாய்… புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு….!

மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் பஸ் டிரைவராக மேட்டுப்பாளையம் பகுதியில் வேலை செய்து வந்தார். ரகுராம் தான் காதலித்த நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் ரகுராமிற்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்தது அவரது வீட்டிற்கும் நர்மதாவிற்கும் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றை சுத்தம் செய்யும் போது… திடீரென உயர்ந்த நீர்மட்டம்… 8 மாணவர்கள் பலியான சோகம்..!

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]

Categories

Tech |