குளிக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் தாங்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவருடைய நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
