Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ட்ரோன் கண்காணிப்பில் வாக்கிங் செய்யும் நாய்… வைரலாகும் வீடியோ!

கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது  சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

இனி ட்ரோன்கள் பறக்கலாம் … தடையை விலக்கிய இலங்கை …!!!

இலங்கையில் ட்ரோன்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தின பண்டிகையின் போது இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயம் முதலிய பகுதிகளில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வான்பரப்பில் பறக்க ,விமான போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் 25ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. தாக்குதல் நடந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரத்தில் விளை நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது . கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 1/4லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால்  இவ்வகை ட்ரோன்களை வைத்து மருந்து தெளிக்கும் போது 110மில்லி இருந்தாலே போதுமனதாக உள்ளது .இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. .உளுந்து ,மக்காச்சோளம் ,கம்பு போன்ற  பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து தெளிக்கும் போது நல்ல முறையில் மகசூல் […]

Categories
உலக செய்திகள்

உலகுக்கே எச்சரிக்கை …. பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறும் ட்ரோன்கள்…..!!

ட்ரோன்களை பயன்படுத்துவதில் உலக நாடுகள் முனைப்புக் காட்டிவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால், அதனை பயன்படுத்த கடும் விதிகள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ட்ரோன்கள் என்னும் ஆளில்லா விமானத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதேபோல், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன்கள் […]

Categories
உலக செய்திகள்

ஈரானின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா …!!

போர் கப்பலை இரண்டாவது முறையாக அச்சுறுத்தும் வகையில் அணுகிய ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தின் மீது அமெரிக்காதாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.  கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் போர் ஏற்படும் அபாயம்  இருந்தது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் சென்ற யு.எஸ்.எஸ். பாக்சர் என்ற தங்கள் நாட்டு போர்க்கப்பலை அச்சுறுத்தக் கூடிய வகையில் அணுகிய ஈரான் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் மறுத்தது. […]

Categories

Tech |