மர்மநபர்கள் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காந்தி சாலை மெயின்ரோட்டில் ரத்தவெள்ளத்தில் தலையில் வெட்டுக்காயத்தோடு ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் மற்றும் தலையில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக […]
