நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறான விஷயங்கள், பெரிய ஆபத்தாக முடிந்து விடுகிறது. அதில் ஒன்று தான் ‘நின்றுக் கொண்டே தண்ணீர் குடிப்பது’. வெளியே சென்று விட்டு வேக வேகமாக நாம் வீட்டுக்குள் வந்தவுடன் நின்றவாறே தண்ணீரை குடித்து விடுகிறோம். ஆனால் இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஊட்டசத்து யாவும் கிடைக்காமல் போய்விடுகிறது. தினமும் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அதை நாம் தவறான முறையில் செய்வதால், அதனால் நமக்கு எந்த நன்மை இருக்காது. நாம் தண்ணீரை […]
