குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள-குமரி எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியை புலியூர் சாலையை சார்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் பெட்ரோல் வாசம் வீசப்படுவதால் சந்தேகமடைந்த கோபி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து ஒரு வாளியில் ஊற்றி தீவைத்து சோதித்து […]
