ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகரிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சென்றுள்ளது. இந்த ரயில் 11.30 மணி அளவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சகப்பயணிகள் போதையில் ரகளை செய்தவரை […]
