திருப்பூரில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற காவல் அதிகாரியே பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்கு உட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிவிட்டு வாகனத்தை நிற்த்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து […]
