கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனோ பாதிப்பை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல இடங்களில் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கழிக்க வேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதில், கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]
