கடந்த 7 நாட்களாக சுமார் 80 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இன்று பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனத்துடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் உரையாடல் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” கடந்த 14 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 8.7 ஆகவும், கடந்த 7 நாட்களுக்கு இது 10.2 நாட்களாகவும் உள்ளது. கடந்த 3 நாட்களில், இது […]
