இரண்டு பெண்களுக்கு நடத்தப்பட்ட கன்னித்தன்மை சோதனை தோல்வியடைந்ததால் மாமியார் மற்றும் கணவர் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கஞ்சர்பட் என்ற சமூகத்தில் உள்ள இரண்டு பெண்களை அண்ணன் தம்பி இருவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு மாமியார் அவர்களின் சமூகத்தின் நடைமுறைபடி மருமகள்களின் கன்னித்தன்மையை சோதனை செய்துள்ளார். அவர் சோதனை செய்த பின்பு தனது மகன்களிடம் வந்து இந்தப் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து […]
