Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை”…. ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை…. அதிரடி தீர்ப்பளித்த சென்னை மகளிர் கோர்ட்டு….!!!!

வரதட்சணை கொடுமை செய்த ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் லக்ஷ்மி பிரசன்னா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். முன்னதாக குமாரசுவாமிக்கு திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் இது நடக்குது…. வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை…. வசமாக சிக்கிய மாப்பிள்ளை குடும்பம்….!!

வரதட்சனை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கணவரையும் அவரது பெற்றோரையும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவருடைய கணவருக்கும் கணவரின் பெற்றோர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை அவர்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “எங்கள் மகன் திருமணமான நாளில் […]

Categories

Tech |