Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… கல்லை போட்டு கொலை…

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் குமரவேல் இராஜேஸ்வரி தம்பதியினர்.  இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறினால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் கோபம் கொண்ட கணவர் குமரவேலு மனைவியை கொல்ல நினைத்தார். எனவே இரவில் குழந்தைகள் தூங்கிய பின்னர் இரும்பு கம்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்…. மனைவிக்கு கத்திக்குத்து……!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை முயற்சி செய்த  கணவன்  கோயம்புத்தூர் போத்தனூர் சேர்ந்தவர் நாகராஜ் லட்சுமி தம்பதியினர். கடந்த சில தினங்களாக மனைவி லட்சுமியின் மீது சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்துள்ளார் நாகராஜ். என்றும் போல் குடிபோதையில் வந்த நாகராஜ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.  சண்டையில்  கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் போராடிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்….. கொலை செய்த கணவன்….!!

மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வெளிநாடு சென்று வேலை செய்கிறேன் என்று கூறி அடிக்கடி வெளிநாடு சென்று வேலை செய்யாமல் பணத்தை விரயம் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டைகள் பல ஏற்பட்டுள்ளது. கடந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த வீராசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பா இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கேரளத்தில் பணிபுரியும் வீராசாமி அடிக்கடி கேரளா செல்வதால் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்டு தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய வீராச்சாமி மனைவியிடம் சண்டை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டி….. 48 சிக்சர், 70 பவுண்டரி… உள்ளூர் கிரிக்கெட்டில் சாகசம் …!!

வங்கதேசத்தின் இரண்டாவது டிவிஷனுக்கான உள்ளூர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 48 சிக்சர்கள், 70 பவுண்டரிகள் அடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 […]

Categories

Tech |