ஒரு தாய் தனது பிள்ளைகள் பற்றியும் அவர்களது பிரிவினால் ஏற்பட்ட வழிகள் குறித்தும் தனது அனுபவத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ,படித்தவுடன் உங்களை நெகிழவைக்கும் அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு முன் , ஒரு தாய் இன்னொரு தாய்க்கு எழுதிய கடிதம். ஒரு காலத்தில் என்னுடைய வீடு சிரிப்புகளாலும்,விவாதங்களாலும்,சண்டைகளாலும், நகைச்சுவைகளாலும், சேட்டைகளாலும் நிரம்பி வழிந்தது. வீடு முழுவதும் பெண்ணும் ,பேப்பரும் நிரம்பிக் கிடக்கும், கட்டில் மேல் கலட்டி போட்ட துணிகள் கிடைக்கும் ,வீட்டை கொஞ்சம் சுத்தமாக வையுங்கள் […]
