பென்சன் தொகைக்கு தானம் வழங்கும்’Donate-a-pension’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அமைப்புசாரா துறையில் அதற்கான பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன் யோஜன எனும் திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது புதிய வசதி ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது. ‘Donate-a-pension’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பென்சன் தொகையை அன்பளிப்பாக வழங்க முடியும். பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறையை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு […]
