Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தவிக்கும் நாய்கள்… பசியை போக்கும் தீயணைப்பு வீரர்கள்… நெகிழவைக்கும் சம்பவம்!

பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் […]

Categories
உலக செய்திகள்

ரூ 40,00,000 பரிசு… அடர்ந்த பனியில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம்… அலாஸ்காவில் கோலாகல தொடக்கம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம் கோலாகலமாக தொடங்கியது.  அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் (Anchorage) நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் போட்டியாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். அநேகமாக 9 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதி இடமான நோம் நகரை (Nome) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  40 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவை […]

Categories
உலக செய்திகள்

கலர் கலர் சூ… வேகமாக ஓடி வரும் நாய்கள்… களைகட்டும் மாரத்தான்..!!

அமெரிக்காவில் நடைபெற்ற நாய்கள் வண்டி மாரத்தான் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் 36 -ஆவது ஜான் பியர்கிரீஸ் நாய்கள் வண்டி மாரத்தான் நேற்று சுற்றி பனிகளால்  சூழப்பட்டுள்ள துலுத் நகரில் தொடங்கியது. துலுத் நகரில் இருந்து வடக்கில் கிராண்ட் போர்டேஜு(Grand Portage)நோக்கி 482 கி.மீட்டருக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் ஒரு அணியில் 11 நாய்கள் ஒருவரை இழுத்து செல்லலும். நாயின் கால்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்க தாமதம்… நாய்க்காக காத்திருந்த விமானம்..!!

கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள்  இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு  நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த  நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி  வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது ..!!

திருப்பூரில் 15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு மீன்பிடித் தொழிலை செய்து வருபவர் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை மீன் வியாபாரிகளிடம் சென்று விற்று வருகிறார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பும் பொழுது  வீதியில் இருக்கக்கூடிய தெருநாய்கள் இவரைப் பார்த்து குறைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர் […]

Categories

Tech |