விலை உயர்ந்த நாய்க்குட்டியை 2 பேர் திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த விலை உயர்ந்த நாய்க்குட்டி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து நாயை […]
