செல்லமாக வளர்க்கும் நாய்க்கு விவசாயியின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான்சாபுதூரில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஹரசுதன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் டாபு என்ற பொமேரியன் வகை நாயை வளர்த்து வருகின்றனர். இந்த நாய் தற்போது கர்ப்பமாக இருக்கிறது. இந்நிலையில் சிவகுமாரின் குடும்பத்தினர் நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை […]
