தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் இருந்து கரூர் வரை விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. மத்திய அரசு அறிவித்திருந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அறிவித்திருப்பதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு-பெருந்துறை ரோட்டில் ஐ.எம். ஏ சார்பில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் […]
