Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி… டாக்டர்களின் போராட்டம்…!!

தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் இருந்து கரூர் வரை விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. மத்திய அரசு அறிவித்திருந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அறிவித்திருப்பதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு-பெருந்துறை ரோட்டில் ஐ.எம். ஏ சார்பில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

மண்டை ஓட்டை துளைத்த குண்டுகள்… சுயநினைவை இழந்த நபர்… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்… உயிர் பிழைத்தாரா?

துப்பாக்கி குண்டு மண்டையோட்டை துளைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் காப்பாற்றியுள்ளனர் டெல்லி சோனியாவை விஹார் பகுதியை சேர்ந்த ராதே ஷ்யாம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் திடீரென மர்ம நபர் ஒருவர் ஷ்யாமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் குண்டுகள் ஷ்யாமின் தலையில் பாய சுயநினைவை இழந்த அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 4ம் தேதி திகதி சிர் கங்கா மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்… போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை ரூ 2 லட்சம் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் காப்பற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்தவர் கிளாஸ்டிஸ் கீதா.. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. அறுவை சிகிச்சைக்கு அடுத்தநாள் வயிற்றில் இருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார். இதையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்?… குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு… உறவினர்கள் போராட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி.. இவருக்கு மணியாள் என்ற மனைவி உள்ளார்.. மணியாள் 2 நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. தாய் சேய் இருவரும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று இரவு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு!

கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு!

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக உதவியாளர்கள், 2215 சுகாதார ஆய்வாளர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனித கடவுள்”… மருத்துவர்களுக்காக இத பண்ணுங்க… சிவகார்த்திகேயன்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவர்களை மனித கடவுள் என்றும் அவர்களுக்கு என்னுடைய நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் கூறியதாவது; நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல் துறை, செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப்ஸ், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி கூறுகிறேன். அவர்களுடைய உயிர், அவர்களுடைய வாழ்க்கை, குடும்பம் என்பதை யோசிக்காமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியில் வந்து அவர்களுடைய சேவையை செய்கின்ற […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – உள்துறை அமைச்சகம் கடிதம்!

சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்க்ளாஸ் வழங்கியது மேற்குவங்க மருத்துவக்கல்லூரி!

மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 […]

Categories
மாநில செய்திகள்

மனசாட்சி இல்லையா….. இனி இப்படி பண்ணா…. கண்டிப்பா JAIL தான்….!!

மருத்துவர்களை, செவிலியர்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களுக்காக சேவையாற்ற நாள்தோறும் மருத்துவமனைகளில் கஷ்டப்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதால் இவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி கட்டாயப் படுத்தி வருகிறார்கள். இது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை… மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் அச்சுறுத்தக்கூடாது… வேதனை தெரிவிக்கும் மத்திய அமைச்சர்!

கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டுவது வேதனை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள்  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மாற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர […]

Categories
உலக செய்திகள்

50 ஆயிரம் திரைகளில் போட்டோஸ்… ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்-தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும்.. சீன மருத்துவர்களின் தியாகம்..!!

மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலர் வாய் வார்த்தையாக கூறுவது உண்டு ஆனால் அந்த கூற்று உண்மைதான் என்று தற்போது கண்கூடாக நிரூபணமாகியிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சற்று ஓய்வெடுக்காமல் உழைத்து வரும் சீன மருத்துவ பணியாளர்கள் தான் அந்நாட்டு மக்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றன. சீனாவின் உஹான் நகரத்தில் உள்ள பாம்பு இறைச்சியில் இருந்து வெடித்து கிளம்பிய இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 31 நகரங்களுக்கும் பரவியது. விளைவு, ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுப்பில் சிக்கி […]

Categories
மாநில செய்திகள்

1000 மருத்துவ பேராசிரியர்கள் ராஜினாமா….. கவலைக்கிடமான நோயாளிகள் நிலை….. ம.பியில் பரபரப்பு…!!

போராட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தினால் 1000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாத  நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். மேலும் 2000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. ராஜினாமா முடிவை அறிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள் வரும் ஒன்பதாம் தேதி முதல் பணிக்கு வர […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோடி, அமித்ஷா உருவ பொம்மைகள் எரித்து போராட்டம்…!! மாணவர்கள் மீது வழக்குப்பதிவு…!!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து. அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர் அவற்றை போலீசார் அணைக்க முயன்ற போது கடும் வாக்குவாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருத்துவர்கள் கவனக்குறைவு……. பிரசவ பெண் வயிற்றில் உடைந்த ஊசி……. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு […]

Categories
மாநில செய்திகள்

‘மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – உயர்நீதி மன்றம்..!!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்……. 18,000 மருத்துவர்கள்….. காலவரையற்ற வேலைநிறுத்தம்……!!

குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊதிய உயர்வு உயர் மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ பணியிடங்களை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழப்பு… உறவினர்கள் முற்றுகை !!..

ஆரணி மாம்பாக்கம்   அருகே  அரசு  மருத்துமனையில் பிரசவத்தின்  போது  பெண் உயிரிழந்தது  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி  அருகே இருங்கூர்   கிராமத்தை  சேர்ந்த அரிவிழிவேந்தன்   மற்றும்  ஜமுனா  தம்பதியினர் . இவர்களுக்கு  திருமணம்  ஆகி  இரண்டு  வருடங்கள்  ஆன  நிலையில்  ஜமுனாக்கு  தலை  பிரசவத்திற்கு  மாம்பாக்கம்  அரசு  மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார் .இன்று  காலை  பிரசவவலி  வந்தது . இதையடுத்து  மருத்துவர்கள்  அங்கு  இல்லாததால்  அங்குள்ள  செவிலியர்கள்  மற்றும்  உதவியாளர்கள்  பிரசவம்  பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை  […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு … புதுச்சேரியிலும் வெடித்த போராட்டம் ..!!

 தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்  கொண்டு வருவதற்கான மசோதா அண்மையில் மக்களவையில் வெளியேறியது. இதனை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில்  இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையின் மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நீட் தேர்வு எளிமையாக இருந்தது !மாணவர்கள் கருத்து !!

நாடுமுழுவதும்  , நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நண்பகல் 12 மணி முதல் மாணவர்கள் , சோதனை நடத்தப்பட்டு,தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.    அணிகலன்களை மாணவிகள் கலற்றிய  பின்னரே,  தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு மற்றும் காலதாமதமாக வந்த மாணவர்கள்  தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ,நீட் தேர்வு மிக  எளிமையாக இருந்தது என்றும் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறினர் . நாடு முழுவதும் , நீட் தேர்வு முடிவுகள் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாளை மறுநாள் நீட் தேர்வு …தேர்வு மையங்கள் திடீர்மாற்றம்!!!

நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள்  நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன.  பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற  துறைகளில் சேர்வதற்காக,   இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.

Categories
அரசியல்

வேட்பாளர்களாக மாறிய 20 டாக்டர்கள்…… ஊழல் நோய் சரி செய்யப்படுமா…?

தமிழக மக்களவை தேர்தலில் 20 டாக்டர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும்  மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 20 […]

Categories

Tech |