ஆந்திராவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரவீந்திரநாத் தாகூர் என்பவன் மருத்துவராகப் பணியாற்றி வந்தான். இவன் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள் இருவருக்கு அடிக்கடி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, வியாழக்கிழமை (நேற்று) செவிலியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து […]
