பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் டாக்டர் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். 77 வயதான இவரை அனைவரும் “பத்து ரூபாய் டாக்டர்” என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அதாவது 1966 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு மன்னார்குடியை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்துள்ளார். அதன்பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் பட்டம் பெற்ற பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் […]
