Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாக்டர் இல்லாத மருத்துவமனை…. அவதிப்படும் கால்நடைகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகரில் அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு கீழ் கருமலை, வாட்டர்பால்ஸ், சோலையாறு என்ற 3 துணை கால்நடை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று சென்ற பிறகு இங்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டரை ஓவர்டேக் செய்த டாக்டர்…. எப்படி தெரியுமா….? வெளியான தகவல்….!!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம். அதுமட்டுமில்லாமல் கொரோனா முதல் அலைக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் இது. இதேபோன்று கொரோனா இரண்டாம் அலைக்கு பின் திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியான இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

65 கோடிக்கு மேல் வசூலா….? தொடரும் டாக்டரின் வேட்டை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் டாக்டர். இந்த படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 50 கோடி வசூல் தமிழகத்தில் மட்டுமே எடுத்துள்ளதாக பாக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டாக்டர்” முதல் நாளே செம வசூல்…. விஜய் ரசிகர்களும் காரணமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி நேற்றுமுன்தினம் திரையரங்கிற்கு வந்த படம் டாக்டர். இந்த படத்தைப் பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அதற்கு காரணம் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குவது தான். டாக்டர் படம் வெற்றி பெற்றால் தளபதி 65 படமான பீஸ்ட் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் கணிப்பு. இதனால் முதல் நாளே டாக்டர் படத்தை பார்க்க அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டர் படத்தை பார்த்து அசந்த தளபதி…. தனது படத்தில் கொடுத்த வாய்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!

சிவகார்த்திகேயன் நடித்து நேற்றுமுன்தினம் திரைக்கு வந்த படம் டாக்டர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்த நிலையில் யோகிபாபுவை விட ரெடின் கிங்ஸ்லி எனும் காமெடி நடிகர் அதிக பாராட்டை பெற்று வருகிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தளபதி விஜய்யின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். படத்தை பார்த்த தளபதி ரெடின் கிங்ஸ்லியை அழைத்து பாராட்டியதோடு பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்துள்ளார். தளபதியின் பீஸ்ட் படத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டாக்டர்” ரிலீசுக்கு முன்பே இவ்வளவு லாபமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கி இன்று வெளியாகும் திரைப்படம் டாக்டர். ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படம் வெளியாவதாலும் இதனுடன் போட்டிக்கு வேறு எந்த படங்களும் வெளியாகாததாலும் பல இடங்களில் அதிக தொகைக்கு டாக்டர் விற்பனையாகியுள்ளது. 45 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டாக்டர் படம் OTT உரிமை, சாட்டிலைட் உரிமை என மொத்தமாக 62.60 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனே போன் பண்ணிவிட்டார்…. வில்லனாக நடிக்க ஓகே சொன்ன பிரபலம்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இவர் சமீபத்தில் டாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வினை ராய் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் பேட்டி எடுத்த போது ஹீரோவாக இருந்த உங்களுக்கு வில்லனாக மாற வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எகிறி அடித்த ”டாக்டர்”…  சறுக்கிய ”வலிமை” …. நொந்து போன ”தல” பேன்ஸ் …!!

ஹெச்.வினோத் இயக்கி தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் Glimpse காணொளி சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங் காணொளிகளில் தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்….. பயிற்சி மருத்துவரின் நிலைமை….? தேடுதல் பணி தீவிரம்…!!

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பயிற்சி மருத்துவர் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீராம் உட்பட 5 பயிற்சி மருத்துவர்கள் வால்பாறை பகுதியில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சோலையார் அணைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாது மீட்டு குடுங்க… உங்களுக்கு பம்பர் பரிசு விழுந்துருச்சு… ஏமாற்றப்பட்ட டாக்டர்… !!

ஆன்லைன் மோசடியில் 1 1/4 லட்சம் ரூபாயை டாக்டர் பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டீபனா ஜோனாத்தன் என்றார் டாக்டர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மோசடியில் ரூபாய் 1 1/4 லட்சத்தை இழந்துவிட்டார். இது குறித்து இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார்ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் 11 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண்… பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்..!!

கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார்  கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் ஒருவர் மீண்டு வந்துள்ளார்.. இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தபெண் போலீஸ் ஸ்டேஷனில் […]

Categories
தேசிய செய்திகள்

10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவர்..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி  3ஆவது  இடத்தை பிடித்துள்ளது.. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் விடுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி உல்லாசம்… “10 ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய டாக்டர்”…. போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகள்… ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சை…. அசத்தும் மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!

கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சையளித்துவருவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று விட்டாலே லட்சக்கணக்கில் செலவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவருகிறார்.. ஆம், கடந்த 30 ஆண்டுகளாக, தன்னிடம் வருகின்ற நோயாளிகளிடம் ரூபாய் 5 மட்டும் வாங்கிக்கொண்டு சிகிச்சையளித்துவருகின்றார் மாண்டியாவை சேர்ந்த மருத்துவர் சங்கர் கவுடா.. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கவுடா.. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து… போலீசாரை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்…!!

ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிவந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வர மறுத்த டாக்டர்… மரணமடைந்த நோயாளி… உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..!!

தனியார் மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வர மறுத்த நிலையில், நோயாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதனால் இவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முத்துக்குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, […]

Categories
பல்சுவை

“MAY-01” நம் கடமை….. மறந்துடாதீங்க…. முதல் வாழ்த்து இவங்களுக்கு தான்….!!

மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா  பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்”.. கோபத்தோடு சாடிய நடிகர் ராஜ்கிரண்..!!

இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: சுயதனிமைப்படுத்திக்கொள்ள புறநோயாளிகளுக்கு வேண்டுகோள்

டெல்லி பாபர்பூரில் மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜி தமிழ் சாரா – டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிக்கும்  டாக்டர் படத்தில் ஜீ தமிழ் சாரா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் “டாக்டர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் மருத்துவரின் செயலால் அதிர்ச்சி..! “பேச்சுவார்த்தை நடத்திய காவல் ஆய்வாளர்”

 மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட உயர் அலுவலர்கள் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி வசந்த் என்னும் மருத்துவ அலுவலர் ஒருவர் மருத்துவ வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காந்தி மருத்துவமனையில் பொது மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் வசந்த் என்னும் மருத்துவர் ஒருவர் தன்னை உயர் அலுவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி தீக்குளிக்க முயன்றார். தன் பாக்கெட்டில் பெட்ரோல் பாட்டில்களை வைத்திருந்த மருத்துவர் வசந்த் அதை தன் மீது ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரால் தன்னை கொழுத்திக்கொள்ள முற்பட்டார். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்..!!

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மருத்துவர் கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ – வில்லனாகிறாரா வினய்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடிகர்கள் வினய், யோகிபாபு நடிகை பிரியங்கா மோகன், ஆகியோர் இணைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது ஹீரோ திரைப்படம். இந்தப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே இப்படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டரை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன் ..!! கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள் …….

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 64வது படத்தின் பெயர் டாக்டர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் டாக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ’கோலமாவு கோகிலா’  படத்தை இயக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்தின் படத்தின் அப்டேட்…. வெளியிட்டார் சிவகார்த்திகேயன் …!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .             இதனை  அடுத்து இயக்குனர் ரவிக்குமார் அவர்கள்  இயக்கி வரும் படத்தில் இப்போது  சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி  மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று நீட் தேர்வு!! 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.!!!

இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு  நடைபெறுகிறது.  நீட் தேர்வு ,மொத்தம்  155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர்  எழுதுகின்றனர்.தமிழகத்தில்  14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் .   இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories

Tech |