முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த முதியவரின் இறப்பில் மிக முக்கியமான உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. பிரிட்டனில் உள்ள Lanarkshire என்ற பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண்மணி சோனியா பிரவுன் என்பவர் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவரது கணவர் இறந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் சோபாவில் ஒரு துண்டு சீட்டு சோனியாவுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்க்கும் பொழுது அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. […]
