Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… 6 மணி நிலவரப்படி அதிமுக முன்னிலை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: ஊராட்சி மன்ற தலைவராக துப்புரவு பணியாளர் வெற்றி ….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சரஸ்வதி  போட்டியிட்டார். இவர் கான்சாபுரம் பகுதியில் கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட கவுன்சிலர் : முன்னிலை வகிக்கும் அதிமுக… பின் தொடரும் திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் பத்திரமாக எண்ணப்பட்டு வருகின்றது.வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
Uncategorized

BREAKING : அதிமுக MLA கணவர் தோல்வி …..!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய வார்ட்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 2511 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 1307 வாக்குகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : அதிமுக முன்னாள் MP மகள் தோல்வி ….!!

அதிமுகவின் முன்னாள் MP அன்வர் ராஜாவின் மகள் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இருக்கக்கூடியவரும் , முன்னாள் MP_யுமான அன்வர்ராஜா மகள் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்ட அவரின் மகள் ராவியத்துல்  அதரியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிச்சயமாக….. சத்தியமாக…. உறுதியாக….அண்ணா மீது ஆணையாக…. அடுக்கடுக்காக அடுக்கிய ஸ்டாலின் …!!

ஊரக உள்ளாட்சி  தேர்தலில் முறைகேட்டிற்கு அதிகாரிகள் துணை புரிகிறார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக முறைகேடுகளை செய்து வருகின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி , அதிகாரிகள் , காவல்துறை வாக்கு எண்ணிக்கை முறைகேட்டிற்கு துணை புரிவதாக கேள்வி எழுப்பினர்.இதற்க்கு பதிலளித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிச்சயமாக , […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பெண் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல் ….!!

பெண் சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திண்டுக்கல் மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவாகிய வாக்குகள் திருச்சி லால்குடி அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு , வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் லால்குடி ஒன்றிய 20_ஆவது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி  வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,  […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பஞ்சாயத்து தலைவர் – கல்லூரி மாணவி வெற்றி …..!!

கிருஷ்ணகிரியில்சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே-எம் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தோல்வி பயம்…. திருடன்….. அயோக்கியன்…. வெளுத்து வாங்கிய ஸ்டாலின் …!!

தோல்வி பயத்தில் தான் நாங்கள் தேர்தல் கமிஷனரை சந்திக்க வந்தோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக முறைகேடுகளை செய்து வருகின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் திமுக தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த பார்க்கிறது என்று சொன்னார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் , இப்பயும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை முதல்வர் பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஊரக ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியாக வரக்கூடிய நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை  இன்று மாலை செல்ல உள்ளதாக தகவல் என்பது வெளியாகியுள்ளது அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இங்கு இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”அதிமுகவை தட்டி தூக்கிய திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கைல செல் போன் வச்சு செய்யுறாங்க” ஸ்டாலின் உண்ணாவிரதம் ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுப்பதாகவும் , இதனால் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக , திமுக சமபலத்துடன் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் திமுக வெற்றியை ஆளும் கட்சி தடுத்ததாக கூறி  மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , முதலமைச்சரின் மைத்துனர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர்… “சதம் அடித்த அதிமுக”… பின் தொடரும் திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள் தவிர்த்து   27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : வாக்கு எண்ணிக்கை….. உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு …..!!

வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில்  திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநில தேர்தல் ஆணையரிடம் முக.ஸ்டாலின் புகார் ….!!

அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டு  வருவதாக முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். மு க ஸ்டாலின் பேட்டி நடந்துமுடிந்த இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலையிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை  நிலவரத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முந்திக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் எங்களுடைய அணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது , முன்னணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : யாருகிட்ட எங்க கிட்டயேவா… அதிமுகவை தூக்கிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்  9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள  27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர் … “திமுகவை விடமாட்டோம்”… நெருங்கும் அதிமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”ஆதிக்கம் செலுத்தும் அதிமுக” பின்னடைவில் திமுக ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 62 , அதிமுக 43” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக – 50 , திமுக 25” ஒன்றிய கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 50 , அதிமுக 28” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : ”அதிமுக முன்னிலை” திமுக பின்னடைவு ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட கவுன்சிலர் : ”திமுக முன்னிலை” அதிமுக பின்னடைவு …!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”கெத்து காட்டும் அதிமுக” கதறும் திமுக …..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”அடிச்சு தூக்கும் திமுக” பதறும் ஆளும் கட்சி ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இட்லிக்கு சட்னி இல்லை” வாக்குவாதத்தால் வாக்கு எண்ணிக்கை தாமதம் …!!

இட்லிக்கு சட்னி இல்லை என்று வாக்கு என்னும் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”இன்னும் தொடங்காத வாக்கு எண்ணிக்கை” அதிகாரிகளுடன் வாக்குவாதம் …!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியும் இன்னும் நடைபெறாமல் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”முறைகேடா செய்யுறீங்க” கொதித்தெழுந்த அதிமுக , பாஜகவினர் …..!!

ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு இருப்பதாக ஆளும் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில்இன்று  காலை 7 மணியளவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த இரண்டு தினங்களாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான முகவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி முகவர் அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜன.6இல் கூடுகிறது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்..!!

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனை மேற்கொள்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனவரியில் கூடும் தமிழ்நாடு சட்டபேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது… ஸ்டாலினை சந்தித்த மாணவர்கள்..!!

மாவுக்கோலம் போட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் முக ஸ்டாலினை சந்தித்தனர்.   மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே போராட்டக்காரர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வேண்டாம் CAA – NRC’ – கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது வீட்டு வாசல்களில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”ஸ்டாலின் செய்த வேலைய பாருங்க” அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டு …!!

அன்று உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் தடுத்தார்கள், இன்று வாக்கு எண்ணிக்கையை தடுக்கிறார்கள் என திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக சிறப்பாக நடந்துவிட்டது. இரண்டாம்கட்ட தேர்தல் திங்கள்கிழமை (டிச30) நடக்கிறது. அந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கும் சுயேச்சைக்கும் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்க தோற்கணும்…. ”நான் என்னவேனும்னாலும் செய்வேன் ” அதிர்ச்சியில் கழகத்தினர் …!!

திமுக மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதியில், அமமுக வேட்பாளருக்கு திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா. பலூர் 15ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் சாமிநாதன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மாறி இருந்ததாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் அவர்களது மனுக்களை நிராகரித்தனர். இதனால், திமுக போட்டியிட முடியாத சூழல் உருவாகவே, அங்கு அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘கோலம் போட்டது ஒரு குற்றமா’… அலங்கோல அரசின் அராஜகம்…. ஸ்டாலின் கண்டனம்!!

தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீ….. சீ….. ரோடா இது ? ”நாற்று நட்ட திமுகவினர்” போராட்டம் நடத்தினர்…!!

இரண்டு மாதங்களாக சரி செய்யாமல் சேறும் சகதியுமாய் கிடக்கும் மயிலாடுதுறை நகராட்சி சாலையில் திமுகவினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டுவரும் பாதாள சாக்கடையால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த முக்கிய சாலைகளில் ஏற்படும் உடைப்பால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மயிலாடுதுறை – தரங்கம்பாடி செல்லும் கொத்தத்தெரு சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் என்ன ? உங்க கட்டுப்பாட்டில் இல்லையா ? தளபதி ட்வீட் ….!!

பள்ளிக் கல்வித் துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் விடுமுறையை ரத்து செய்வதா? – அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்..!!

பொங்கல் விடுமுறையன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி அன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் மறைவு: மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். மோகனின் உடலுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் எஸ். மோகன் (90). இவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். உடல்நலக்குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

பொதுவுடைமை தத்துவம் நல்லகண்ணுவைப் போல இருக்கும்! – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு தனது 95ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல […]

Categories
அரசியல்

”அந்த பயம் இருக்கணும்”துப்பாக்கி விஜய் ஸ்டைலில் முக.ஸ்டாலின் …!!

பெரியார் குறித்த பாஜகவின் சர்சை பதிவு நீக்கத்திற்கு முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பெரியாரின் நினைவு  தினமான இன்று தமிழக அரசியல் தலைவர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் பெரியாரை இழிவுபடுத்தி பாஜக தனது ட்வீட்_டர் பக்கத்தில் சர்சைக்குரிய பதிவிட்டு , அதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனை தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இதனைதொடர்ந்து  திமுக தலைவர் முக .ஸ்டாலின் அந்த பயம் இருக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில் , #Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை..!!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திராவிட இயக்கத்தின் பிதாமகன், சமதர்ம சமத்துவ அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் என்றெல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” 110 கேமராக்களுடன்….. 1000க்கும் மேற்பட்டோரின் முழக்கங்களுடன்…… பிரம்மாண்ட பேரணி தொடக்கம்…..!!

சென்னையில்  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட இருக்கும் பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக், காங்கிரஸ்  கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்யும்விதமாக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரணிக்கு அனுமதி மறுப்பு: தடையை மீறுமா திமுக?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக தலைமையில் நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு மாநகர காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பேரணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என ஒன்றாகத் திரண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மறுபுறம் பாஜக, இந்து அமைப்புகள் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’… சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.பேரணியில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

“திமுக பேரணியில் கமல் பங்கேற்கமாட்டார்”- மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு  பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களே..!… எல்லாரும் வாங்க….. மக்களை காப்பாத்துங்க…… ஸ்டாலின் தீடிர் அழைப்பு …!!

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் நடிகர்களை பங்கேற்க முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்த இருக்கின்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பேரணியில் பங்கேற்க நடிகர்களுக்கு திமுக சார்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

கண்டிப்பா வந்துருங்க… பேரணியில் பங்கேற்க கமலை நேரில் அழைத்த திமுக..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி  ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : தொல்.திருமாவளவன் பேட்டி ..!!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்தாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க கூடியது எனவும்,தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் பேரணி..!!

 சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமையில் வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் […]

Categories

Tech |