Categories
மாநில செய்திகள்

‘இது வெறும் ’இன்டர்வெல்’ தான், ’கிளைமேக்ஸ்’க்கு இன்னும் 12 மாசம் இருக்கு’ – உதயநிதி ஸ்டாலின்

அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பிராட்வேவில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : ”கைது செய்யக் கூடாது” போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

திமுக MLA  செந்தில் பாலாஜியை  கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக  கூறி  16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“11 எம்.எல்.ஏ வழக்கு” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”OPS-ஐ தகுதி நீக்கம் செய்யுங்க” உச்சநீதிமன்றம் இன்று விசாரணை …!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்க வழக்கு” உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை ..!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சிஏஏ சல்லடைப் போன்றது’ – கனிமொழி எம்பி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடைப் போன்றது என்று கனிமொழி எம்பி சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வெட்டிக் கொலை; ஓசூரில் பரபரப்பு..!!

ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சி.ஏ.ஏ.வை எதிர்த்தால் அதிமுக சிறைக்குச் செல்ல வேண்டும்’ – திமுக தலைவர் ஸ்டாலின்

 அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மத்திய அரசின் கைகளில் உள்ளது, அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியா குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSக்கு ஆப்பு… EPS அரசுக்கு சிக்கல்….. ”செக் வைத்த நீதிமன்றம்” திமுக போட்ட ஸ்கெட்ச் …..!!

கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 MLA தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு விசாரணை மீண்டும் வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மீது துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவு மீறி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் இந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. மாறாக அவர்கள் 11 பேரும் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – 4 ஆம் தேதி விசாரணை …..!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 4ஆம் தேதி விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]

Categories
அரசியல்

10 % வளர்ச்சியா ? ”வாய்ப்பே இல்லை’ – அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு ….!!

அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், “அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவுடன் அமமுக போட்டிபோட முடியாது – திவாகரன்..!!

திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது.  அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக தயாராகி வருகிறது. இந்தநிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு என்றும் தப்பாது. வேரூன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்த போது 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம்  2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு …..!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியதாக 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி….. டீ கடைக்காரரிடம் வழிப்பறி… மிரட்டல்…. திமுக நிர்வாகி கைது…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை தண்டையார்பேட்டையில் கன்னியப்பன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் டீ கடை  உரிமையாளர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திமுக வட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் – டிஆர் பாலு

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நடைபெறும் விவாதத்தில் சிஏஏ-தொடர்பாக திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திமுக போராட்டத்தில் தொண்டர்கள் இருவர் தீ குளிக்க முயற்சி … கோவில்பட்டியில் பரபரப்பு..!!

தூத்துக்குடிமாவட்டம்  கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும்  திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன்  தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது  திடீரென்று  திமுக தொண்டர்கள்  லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் என கனிமொழி எம்பி தெரிவித்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ – உ.பி.க்களை உசுப்பிவிட்ட சுவரொட்டி…!!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறைமுக தேர்தல்… முழுகவனத்துடன் நடத்த வேண்டும்… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!

நாளை நடைபெற இருக்கும் மறைமுக தேர்தலை முழுகவனத்துடன் நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதை தொடர்ந்து ஜனவரி 11 ஆம் தேதி  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். க.அன்பழகன் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். திமுக கட்சியின்  பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர்.  திமுக தலைவர் கருணாநிதியிடம் அதிக நெருக்கமாக இருந்தவர்.  திமுக பொதுச்செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

கைது செய்யாதீங்க…. அப்படி செஞ்சா ? எச்சரித்த மு.க.ஸ்டாலின் …!!

அமைச்சர் எஸ் பி வேலுமணி  விமர்சித்ததற்காக திமுகவினர் மீண்டும் கைது செய்யப்பட்டால் கோவையில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டம் அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் SP வேலுமணியை பற்றி பேசியதற்காக திமுகவைச் சேர்ந்த ஏவி முத்துலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கிராம சபை என்பது மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை மதிப்பார்களா? ”நான் பட்ட பாடே போதும்” – மகன் என்று பாராமல் வெளுத்த துரை …!!

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது’ – ஆ. ராசா கண்டனம்

திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பேசுற நீ ? மேடையில் வைத்தே மகனை எச்சரித்த துரைமுருகன் …!!

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிச்சு தூக்கிய திமுக ”மேல… மேல தூக்கிய கழகம்” மாஸ் காட்டும் நேரு …!!

திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளர் KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்ட்டுள்ளது. நடந்து  முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தின் திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் KN நேரு தலைமையினான மாவட்ட திமுக நல்ல வெற்றியை பெற்றது. அங்குள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவின் கையே ஓங்கி இருக்கின்றது. மொத்தமுள்ள 241 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 152 இடங்களை கைப்பற்றியதில் திமுக 146 இடங்களிலும், காங்கிரஸ் […]

Categories
அரசியல்

BREAKING : KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு …!!

திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் KN நேருக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் கே என் நேரு. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கே என் நேரு தலைமையில் திருச்சியில் திமுக மிகப்பெரிய வெற்றி கண்டது.திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர் பாலு நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு பதிலாக KN […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“2011ல் எங்க ஆட்சி” எம்எல்ஏ உளறலால் தொண்டர்கள் அதிர்ச்சி…

திமுகவை விட பெரிய ரவுடி என்று அதிமுக எம்எல்ஏ ராஜா மேடையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகுடஞ்சாவடி எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம்எல்ஏ ராஜா திமுக தோல்வியடைந்தால் அதற்கு அதிமுகவின் தகுதியைப் பற்றி பேசுவதா என கேள்வி எழுப்பியதோடு கையை வெட்டி விடுவேன் என எச்சரிக்கை விடுத்தார். தம்மிடம் திமுக அடங்கியிருக்க வேண்டும் என கூறிய அவர், 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறியதால் அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிமுக அமைச்சர் சர்ச்சை – கே.சி. கருப்பணன்..!!

திமுக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளர்ச்சி நிதி குறைத்து வழங்கப்படும் என்று கே.சி.கருப்பன் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். சத்யமங்கலத்தின்  ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருந்தாலும் இங்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற்ற இடங்களில் குறைவாகவே நிதி ஒதுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு : தொடர்ந்து நடப்பது வேதனை… முக ஸ்டாலின் கண்டனம்..!!

 செங்கல்பட்டு அருகே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சிஏஏவுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் – முக ஸ்டாலின்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன்  குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலின், […]

Categories
மாநில செய்திகள்

“முதலிடம் பிடித்த இந்தியா”… கிண்டல் ட்விட் செய்த கனிமொழி.!

2018ல் இணையதள சேவை அதிகமுறை துண்டிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்ததை கனிமொழி கிண்டல் செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அதிக முறை  இணையதள சேவை முடப்பட்ட 8 நாடுகளை உலக குறியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா 134 முறை  இணையதள சேவை முடப்பட்டு முதலிடத்தில் உள்ளது.  இதனை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். […]

Categories
அரசியல் ஈரோடு

திமுக ஊராட்சிகளுக்கு…. குறைவான நிதி – கே.சி. கருப்பணன்

திமுக வெற்றிபெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதி வழங்கப்பட்டது,  என்று  சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ஊராட்சிகளின் திமுக வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியான அதிமுக தானே என்று கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ – ஜெயக்குமார் விமர்சனம்..!!

அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது – டி. ராஜா.!

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதித்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உட்கட்சி பிரச்சனைகளுக்கு அவசர ஆப்ரேஷன் தேவை – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் தொய்வு  ஏற்பட்டதற்கு உன் கட்சி பிரச்சினை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவசர ஆபரேஷன் தேவை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சிக்குள் நடக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு சில பிரச்சினைகளை தலைமையால் தான் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக குறித்துள்ளார். அதேநேரம் தனி மனிதனின் விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலத்தை விட இயக்கத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் VS ரஜினி…. ”ட்வீட்டரில் கடும் யுத்தம்”…. மோதிக்கொள்ளும் DMK vs BJP …!!

ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து  திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பதில் சொல்லும் காலம் வரும்” ரஜினிக்கு கி.வீரமணி எச்சரிக்கை …!!

நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து  சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக  எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து ,  செருப்பு மாலை போட்டார் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரையாகிறாதீங்க….. ”பெரியார் வாழ்க’ னு சொல்வீங்க” ரஜினிக்கு திருமா அட்வைஸ் …!!

பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் ரஜினி”… உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.       துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பர் ரஜினி அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்… சிந்தித்து பேசவேண்டும்… ஸ்டாலின் அட்வைஸ்.!

பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் என்று  நண்பர் ரஜினிக்கு  முக ஸ்டாலின் வேண்டுகோள்  விடுத்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது

திமுக அவசர செயற்குழு கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், செயற்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், நகர்புறங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட […]

Categories
அரசியல்

”முக.ஸ்டாலின் எடுக்க போகும் அதிரடி” முக்கிய முடிவு வெளியாக இருக்கிறது …!!

திமுகவின்  தலைமைச் செயற்குழு கூட்டத்தில் முக.ஸ்டாலின்முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவை விட திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திமுகவின் தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் , சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைமை அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ – ஸ்டாலின்

இன்று கூடும் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளில், இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Categories
அரசியல் சென்னை

“ஹைட்ரோ கார்பன்” சுற்றுசூழல் அனுமதியும் தேவையில்லை….. மக்கள் கருத்தும் தேவையில்லை….. மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்….!!

இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கப் போகிறது – திருநாவுக்கரசர் சாடல்

பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்துவரும் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஏற்பட்ட பிரச்னைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் இந்தப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக உடன் கூட்டணி வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு..!!

மு.க. ஸ்டாலின் – கே.எஸ். அழகிரி சந்திப்பு கூட்டணி தொடர்பாக நீண்ட நாள்களாக இருந்து வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். திமுக அரசியல் […]

Categories
அரசியல்

”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” திருநாவுக்கரசர் கருத்து ….!!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணினா..!… ”அப்படிதான் இருக்கும்” கே.எஸ்.அழகிரி கருத்து …!!

கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக – காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்..!!

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். மும்பையில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரு கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் […]

Categories

Tech |