இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் , எதிர்க்கட்சி தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் , கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு நாமே கூட்டமாக அமர்ந்திருக்கிறோம். ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்று கொடுக்க வேண்டும். வீட்டில் வந்து என்னை பார்க்க வேண்டாம் என மூத்த அமைச்சர் ஒருவர் போர்டு வைத்து விட்டார் என்று தெரிவித்தார்.
