Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“உங்களுக்காக உழைக்க ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் “திமுக வேட்ப்பாளர் அசத்தலான முறையில் வாக்கு சேகரிப்பு !!..

உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தென்சென்னை வேட்பாளர்  வாக்கு சேகரித்து வந்தது அப்பகுதியில்  பரவலாக பேசப்பட்டு வருகிறது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை தேர்தல் தொகுதி திமுக […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களது ஓட்டு திமுகவிற்கு தான் “கமல் கேள்விக்கு பதிலளித்த நீட் அனிதாவின் குடும்பத்தினர் !!…

தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்….. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் வில்லன் மோடி “உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !!…

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை வில்லன் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல்  மக்களவைதேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிநீர் முதல் சாக்கடைநீர் வரை அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் “திமுக வேட்ப்பாளர் அதிரடி பிரச்சாரம் !!…

தென்சென்னை பகுதியில் குடிநீர் முதல் சாக்கடை கழிவுநீர் அப்புறப்படுத்துதல் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி தருவதாக திமுக வேட்பாளர் கூறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

“கலைஞர் மீது அதிமுகவிற்கு பாசமா?இல்லை வேசமா?” சர்ச்சையை ஏற்படுத்திய வைகோவின் கேள்வி !!..

கலைஞர் மீது அதிமுகவிற்கு  திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

” வெற்றிக்குப் பின் வீட்டிற்கு வீடு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வேன் ” திமுக வேட்பாளர் உற்சாக வாக்குறுதி!!..

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும தீர்த்து வைப்பேன் ஆர்கே நகர் திமுக வேட்பாளர் உற்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தல் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு பேச தடையில்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

 தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி ஸ்டாலினுக்கு பேச தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“திமுக வெற்றிபெற்றால் காஞ்சிபுரத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவேடிக்கை ” திமுகவின் அசத்தலான தேர்தல் நலத்திட்டங்கள்!!…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி, இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்     ஸ்ரீபெரும்புதூர் மக்களவை  தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் வளர்ச்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!!..திமுக வேடப்பாளர் அதிரடி பேச்சு!!…

 உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஆர்.டி .சேகர் உறுதியளித்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி கலையும்!!.. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!…

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

“என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே முடியும்” முக.ஸ்டாலின் ஆவேசம்…!!

என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே மக்களை மதத்தால் பிரிக்க முடியும் என்ற முக.ஸ்டாலின் கன்னியாகுமாரியில் பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை   மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்   காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் , மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தனிநபர் தாக்குதல் வேண்டாம்” ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுரை…!!

கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் மோடி வேண்டாம் மோடி….. ராகுலுக்கு பெருகும் ஆதரவு….. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு…!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு குறித்து புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட  கருத்துக் கணிப்புகளின்  முடிவுகள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் கணிப்பு ஒன்றினை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

திமுக 33 ……பாஜக 279 ….. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்குமென டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் […]

Categories
அரசியல்

எட்டு வழி சாலைக்கெதிரான தீர்ப்பு!!.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக?. ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான  தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]

Categories
அரசியல்

“ஆட்சியில் இல்லாதவர்களின் அழகான தேர்தல் அறிக்கை பயனற்றது” முதல்வர் விமர்சனம்…!!

ஆட்சியில் இல்லாதவர்கள் வெளியிட்டுள்ள அழகாக தேர்தல் அறிக்கையால் ஒரு பயனுமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வள்ளியூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது , தாங்கள்தான் ஆட்சியில் இருப்பதாகவும், அதனால், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள திட்டங்கள்தான் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசுகையில் , திமுக ‌தலைவர் முக.ஸ்டாலின், வெறும் விமர்சனங்களை மட்டும் […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]

Categories
அரசியல்

“பணத்தை நம்பி திமுக” TTV  தினகரன் குற்றசாட்டு…!!

பணத்தை நம்பித்தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது என்று  டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தேர்தல் பரப்புரை சென்ற போது  ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின்படி சோதனை நடத்தினால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு  குறிவைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகின்றது என்கிற எண்ணம் ஏற்படுகின்றது. தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சியினர் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை” துரைமுருகன் பேட்டி…..!!

வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற […]

Categories
அரசியல்

“IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம்” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முக.ஸ்டாலின் , அனைவரும் படிக்க  வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள் வைரல்

கட்டுக்கட்டாக பணம்…… வைரலாகும் வீடியோ….. கதறும் திமுக தலைமை….!!

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]

Categories
அரசியல்

“அஞ்சா நெஞ்சனும் ஸ்டாலின்” மதுரையில் நடந்த சுவாரஸ்யம்…!!

 திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , மார்க்கெட் , கடை வீதிகள் என நடந்து சென்று தி மு க தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்கெட்டில் வணிகர்கள் , மக்களிடம் , கலந்துரையாடிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வேட்பாளருடன் சேர்ந்து குடித்தார். இதையடுத்து அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் […]

Categories
அரசியல்

“சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலை” வேட்பாளர் கனிமொழி உறுதி…!!

சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலையை உருவாக்குவேன் என்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி அவ்வப்போது தனது கருத்துக்களையும் பரப்புரைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பின்மை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முந்தைய சொற்பொழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய திமுகவிற்கு கமல் நன்றி தெரிவித்தார்..!!!

நயன்தாராவை சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு  திமுகவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல கண்டனம் எழுந்ததையடுத்து  நடிகர் ராதாரவியின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
அரசியல்

ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன ?.. ஸ்டாலின் கேள்வி ….

தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று  தேர்தல் […]

Categories
அரசியல்

தேர்தல் நடத்தும் பொறுப்பை அதிமுக_வுக்கு வழங்கிய தேர்தல் ஆணையம்…முக.ஸ்டாலின் கண்டனம்…!!

தேர்தல் நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18_இல் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை காலியாக உள்ள 21 தொகுதிக்கும் சேர்த்து நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து […]

Categories
அரசியல்

அதிமுகவின் கோட்டை…..ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அசைக்க முடியாது…. அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு…!!

யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை நிறுத்தம் ….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு  நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை  எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த  போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை  108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை  விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில்  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக.ஸ்டாலினுக்கு நன்றி….. நயன்தாரா அறிக்கை…..!!

சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]

Categories
அரசியல்

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தீபா …

ஜெயலலிதாவின் உறவினராகிய தீபா ரெட்டை இலைக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டு ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் . இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தேன் கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான கொண்டாட்டமானது அதிகரித்து உள்ளது மேலும் அதிமுக திமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் […]

Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயக்குமார் ..

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்வேட்ப்பாளர் தங்கபாண்டி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்  இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து வேட்புமனுக்களை […]

Categories
அரசியல்

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது ……!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற  அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா சுயநினைவுவில் இல்லாத நிலையில் கையெழுத்தில் சர்சை போன்ற காரணங்களை முன்வைத்து வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி  நீதிபதி […]

Categories
அரசியல்

ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழிசை ….

தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் ஸ்டாலின் கேள்விளுக்கு தமிழிசை சௌந்தராஜன்  சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது  இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தேர்தல் பணிக்கான பிரச்சார பயணத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சார பயணத்தில் தமிழகத்திற்கு மோடி […]

Categories
அரசியல்

1 லிட்டர் பெட்ரோல் ரூ 40 ….. நாளைக்கே குறைக்கிறேன்….பாஜகவினர் யாரும் போட்டியிட கூடாது….சவால் விடும் வேட்பாளர்….!!

அமைச்சர் பதவியை என்னிடம் இன்று கொடுத்தால் நாளை மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்’என்று திமுக வேட்பாளர் T.R பாலு  தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது .  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.க_வின் T.R பாலு அறிவிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சென்னையை அடுத்ததுள்ள குரோம்பேட்டையில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசார தொடக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் பேசிய வேட்பாளர்  T.R பாலு  கூறுகையில் […]

Categories
அரசியல்

தனி சின்னத்தில் மதிமுக போட்டி …

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று குழப்பத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில்  ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் […]

Categories
அரசியல்

மீத்தேன் திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு […]

Categories
அரசியல்

” நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை ” முக.ஸ்டாலின் பேட்டி…!!

நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

” கொஞ்சம் கூட பயம் இல்லாத ஸ்டாலின் ” சுண்டு விரல் நீட்டினால் போதும்…வி.பி கலைராஜன் பேட்டி…!!

மத்திய அரசை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நெஞ்சுரத்தோடு முக.ஸ்டாலின் விளாசுகின்றார் என்று திமுக_வில் இணைந்த வி.பி கலைராஜன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். […]

Categories
அரசியல்

திமுக_வில் இணைந்த அடுத்த முன்னாள் M.L.A …….. அதிமுக_வினர் கடும் அதிருப்தி…!!

அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை […]

Categories
அரசியல்

” கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் ” பிஜேபியின் கொத்தடிமை OPS , EPS …… வெளுத்து வாங்கிய ராஜகண்ணப்பன்….!!

கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் என்றும் பிஜேபியின் கொத்தடிமையாக OPS_யும் , EPS_யும் செயல்படுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்   ராஜகண்ணப்பன் தெரிவித்தார் . அதிமுக கட்சி சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியான  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக_வில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல்

18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக பொறுப்பாளர்கள் நியமனம்…..!!

திமுக சார்பில் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது .   தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் வாக்குதிவானது ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , ஐஜேகே […]

Categories
அரசியல்

முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்த அதிமுக மாஜி அமைச்சர்….!!

அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாகா இடைப்பெற்றுள்ளது. அதே போல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , கொங்குநாடு […]

Categories
அரசியல்

திமுக_விற்கு ஆதரவு ……ஸ்டாலினை சந்திக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்…!!

அதிமுக_வின் முன்னாள் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அதிமுக_வில் இருந்து விலகி திமுக_விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாகா இடைப்பெற்றுள்ளது. அதே போல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , கொங்குநாடு […]

Categories
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு……. உயர் நீதிமன்றம் உத்தரவாதம்…!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உறுதியளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற  அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் தேர்தலின் போது முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எப்படி வேட்பு மனுவில் கையெழுத்து பெறப்பட்டது ,  சுயநினைவு […]

Categories
அரசியல்

வேட்பாளர்களின் செலவுகள் கண்காணிப்பு…… செலவின பார்வையாளர்கள் தமிழகம் வருகை…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையிலிருந்து 26ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது . பின்னர்  27ம் தேதி வேட்பு மனுக்கள் […]

Categories
அரசியல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சொல்லி பிரசாரம்……தருமபுரி திமுக வேட்பாளர் பேட்டி…!!

திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சொல்லி பிரசாரம் செய்வோம் என்று தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் […]

Categories
அரசியல்

இந்திய ஜனநாயக கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பச்சைமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் களும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளியாகின இதனைத்தொடர்ந்து தேர்தல் கொண்டாட்டமானது நாடு முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் […]

Categories
அரசியல்

18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்…!!

திமுக சார்பில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் தேர்தலானது நடைபெறுகின்றது . இந்நிலையில் திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . இந்நிலையில் திமுக போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் […]

Categories
அரசியல்

திமுக போட்டியிடும் 20 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்…..பெயர் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்…!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.  தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக போட்டியிடும் 20 பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் தலைவர்  முக.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார். அதில் , வடசென்னை – கலாநிதி வீராசாமி  , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு , காஞ்சிபுரம் – செல்வம் […]

Categories

Tech |