Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏம்பா…!! இவ்வளோ நேரம் நிக்குற ….. உனக்கு கால் வலிக்காதா ? முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி …!!

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான்   உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த தேர்தல் வந்தாலும்….. ”அதிமுக வெற்றி நிச்சயம்”…. OPS உறுதி …!!

நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]

Categories
அரசியல்

”எல்லாமே திமுக தான்” கருத்துக்கணிப்பில் அரண்டு போன அதிமுக …..!!

நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1,64,00,000 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தம் – சத்யபிரத சாகு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இப்பணிகளை ஆய்வு செய்ய பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாபஸ் பெறுகிறேன்….. தப்பிய கனிமொழி …… நீதிமன்றம் அனுமதி ….!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“‘சம்திங்’ தந்தால் தான் உதவிகளை பெற முடியும்” ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு  அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக  நா. புகழேந்தியும்,  திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும்  போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
அரசியல்

நாம குறைஞ்சவுங்க இல்ல….. தான்மனம் இருக்கணும்… கொதித்தெழுந்த தியாகராஜன் ….!!

காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? – கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறுகையில் தென் சென்னையில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் காங்கிரஸ் படம் போட்டு, தலைவர் ராகுல் காந்தி , அன்னை சோனியா காந்தி , தலைவர் சிதம்பரம் படத்தை போட்டு தான் நாங்க போஸ்டர் அடிக்கின்றோம்.  எங்களை பொறுத்த வரைக்கும் காங்கிரஸ் கட்சியோட ஆதரவாக இருக்கின்றோம். இன்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் அழகிரி திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதியை கையில் எடுக்கும் கட்சிகள் ….!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் பாமக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சாதிரீதியாக திரும்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் […]

Categories
அரசியல்

விஸ்வாசம் அற்றவர்கள் ”ரஜினியை பயன்படுத்திட்டாங்க” காங்கிரஸ் மீது பாயும் கராத்தே ….!!

திருநாவுக்கரசர் நடிகர் ரஜினியை நன்றாக பயன்படுத்திவிட்டார், அவர் விஸ்வாசமற்றவர் என்று கராத்தே தியாகராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது , திருநாவுக்கரசர் ரஜினியை பயன்படுத்தி விட்டார். ஒருநாள் பட்டியில் சொல்றாரு எனக்கு நெருங்கிய நண்பர் 40 ஆண்டு கால நண்பர் என்று சொல்கிறார்கள். ஒரு தடவை ரஜினியை சொந்தக்காரர் என்று சொல்கிறார். இப்போ ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். திருநாவுக்கரசு  ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் ”தப்பா நினைச்சுக்காதீங்க […]

Categories
மாநில செய்திகள்

”வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல” ராமதாஸ் காட்டமான அறிக்கை ….!!

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல’  என்று ராமதாஸ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டெர்லைட் திறந்த மகாராஜா நீங்க தானே” திமுக_வை விளாசிய சீமான் …!!

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் தமிழக மக்களை ஏமாற்றலாம் என திமுக நம்புவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக தான் இருந்தது என்றும் , அப்போது மீட்காத கச்சத்தீவை ஆட்சியில் இல்லாதபோதா மீட்கப் போகின்றது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு இன்னொரு பேரு ”அய்யாதுரை” அதிமுக MLA பரபரப்பு பேட்டி ….!!

ஸ்டாலினுக்கு அய்யாதுரை என்று பெயர் வைத்ததாக அதிமுக MLA இன்பதுரை தெரிவித்தார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி MLA  இன்பதுரை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திமுக வேட்பாளர் அப்பாவுக்கு விழுந்த 201 தபால் வாக்குகளில் முறையாக சான்றுகள் இல்லை எனவே  குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்த பிறகு ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு முடிவுகளை எண்ணிக் கொள்ளலாம் என்பதே எங்களின் வாதம். ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு தெரிந்து விட்டது இதனால் இன்பதுரை துன்பதுரையாக மாறி விட்டார் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐயோ..! துரை ஆக போகும் ஸ்டாலின் – அதிமுக MLA இன்பதுரை கிண்டல் …!!

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை குறித்து ஸ்டாலினை ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை கிண்டலடித்துள்ளார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி MLA  இன்பதுரை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ராதாபுரம் சட்டமன்றத்தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையால்  இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார் என்று திமுக தலைவர் முக. சொல்லியுள்ளார்.எங்க அப்பா எனக்கு தமிழ்ல பெயர் வச்சு இருக்காங்க இன்பதுரை என்று அவருடைய தந்தையாரும் அவருக்கு முதலில் ஒரு பெயர் வைத்தார் அய்யாதுரை. அய்யாதுரை தான் அவருக்கு வைத்த முதல் பெயர். பின்னர் தான் ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MGR ஆன்மா ….. ” ‘ஜெ’ அருள் காடாட்சம்”…. நான் வெற்றி பெறுவேன்…. MLA இன்பதுரை பேட்டி …!!

 ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அதிமுக MLA இன்பத்துரை தெரிவித்துள்ளார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி MLA  இன்பதுரை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திமுக வேட்பாளர் அப்பாவுக்கு விழுந்த 201 தபால் வாக்குகளில் முறையாக சான்றில்லை. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு தெரிந்து விட்டது. அதில் திமுக வெற்றி உறுதி என்று மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் பேசியுள்ளார்.நடைபெறுகிற இருக்கின்ற நாங்குநேரி , விக்கிரவாண்டியில் தேர்தலில் தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு… “எப்படி தேசத் துரோகம் ஆகும்?… ஸ்டாலின் கண்டனம்.!!

இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும்  பிரதமருக்கு கடிதம் எழுதிய புகழ் வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பரப்புரை.!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதற்கட்டமாக நாங்குநேரி தொகுதியில் இன்று  பரப்புரை பயணம் செய்கிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன.  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தொகுதி : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை.!!  

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மேல் முறையீடு.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக  இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கு…. “தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்”… உயர் நீதிமன்றம் அதிரடி.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும்  எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.!!

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஐ.ஐ.டியின் அம்பத்துார் 56 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.ஐநா […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி : திமுக, காங்.,கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.!!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில்  திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவதாகவும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்காக கடந்த 21ஆம் தேதி முதலே  வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி  தினம் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வேட்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில்…. “ரூ.350 கோடி ஊழல்”…. பெருச்சாளிகளை அடையாளம் காட்டுங்கள்… ஸ்டாலின் குற்றச்சாட்டு.!!

காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்ததாக  முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட அறிக்கையில், தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறை செயலாளரே  11 விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிக்க எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா ஸ்டாலின்?…. பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.!!  

எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.   மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேர்மையான வழியில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும்.  நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்ல கூடாது, ரயில்வே துறை இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார். மேலும் மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால்  வரவேற்கலாம் என்றும்,  அதை தனியார் துறைக்கு கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சூரியன் மேற்கே உதித்தால் திமுக ஆட்சியமைக்கும்”… அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்.!!

சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார்.    சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருமா வேண்டவே வேண்டாம்” தடை போடும் முக.ஸ்டாலின்…. அதிர்ச்சியில் சிறுத்தைகள்…!!

விக்ரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவா திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக_வுக்கு பிரசாரம் செய்தால் நமக்கு பாதிப்பு ஏற்படும். வன்னியர் மக்கள் அதிகமாக இருக்க கூடிய பகுதி என்பதால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து முக.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதி நிலைமை என்ன என்று திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியிடம் கேட்டுளார். விக்ரவாண்டி தொகுதியை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழர்கள் பண்பாட்டை மத்திய அரசு காக்க வேண்டும்”… முக ஸ்டாலின் பேட்டி..!!

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம்  கட்ட அகழாய்வு  பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் […]

Categories
மாநில செய்திகள்

“இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்ற விரும்புகிறேன்”… மன்மோகன் சிங்குக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..!!

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 நாள் விக்கிரவாண்டி… 5 நாள் நாங்குநேரி… ஸ்டாலின் சூறாவளி பரப்புரை.!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2  தொகுதிகளில் 10 நாட்கள் பரப்புரை பயணம் செய்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து திமுக, அதிமுக, நாம் தமிழர்உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் நாளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல்…. “தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழு”… திமுக அறிவிப்பு..!!

திமுக சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தலில், தேர்தல் பணியாற்றிட தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழுவினரை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.    தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக நாம் தமிழர்,தமிழ்நாடு காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக சார்பில் நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. […]

Categories
மாநில செய்திகள்

”ஸ்டாலின் போட்ட ட்வீட்” பின்வாங்கிய அண்ணா பல்கலை…..!!

தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய MIT, CEG, ACT, SAP  ஆகிய 4 வளாகத்தில் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியலை உள்ளடக்கி பகவத்கீதையை படிக்க கட்டாயமாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது. இதற்க்கு கல்வியாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தத்துவவியல் பாடத்தை கொண்டு வந்த சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி” முக.ஸ்டாலின் கண்டனம் …!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதுக்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கல்வியாளர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசின் அலட்சியம்”…. இரு பச்சிளங்குழந்தைகள் பலியானது மிகுந்த வேதனை… முக ஸ்டாலின் அறிக்கை..!!

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மதுரவாயலைச்  சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.   டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் இவர் தான்”…. முக  ஸ்டாலின் அறிவிப்பு..!!

திமுகவின் விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளர் பெயரை முக  ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக நேற்று விருப்ப மனு அளித்தது.   இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக விருப்ப மனு வழங்கிய அவகாசம் நிறைவு… நாளை நேர்காணல்.!

விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று  காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 6 மணியுடன் விருப்பமனு நிறைவு… மகனை தேர்ந்தெடுப்பாரா ஸ்டாலின்?.. நாளை திமுக நேர்காணல்..!!

திமுக சார்பில் இன்று மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான  விருப்பமனு தாக்கல் நிறைவடைகின்ற நிலையில் நாளை முக ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் பரபரப்பு…. விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியா?…. திமுக எம்.பி விருப்பமனு தாக்கல்.!!

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து  திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் […]

Categories
மாநில செய்திகள்

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரம் : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. உயர்நீதிமன்றம் கேள்வி..!!

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.    சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில்  சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த  போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி தேர்தல் : ”வெற்றியே பெறாத அதிமுக” சம பலத்துடன் மோதுகிறது…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதில் விழுப்புரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகள் உள்ளடக்கி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாங்குநேரி யாருக்கு…? ஆதிக்கம் செலுத்தும் அதிமுக…எதிராக 66.34 % வாக்கு….!!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் நாங்குநேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும். இதில் பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி….. திமுக VS அதிமுக ஆதிக்கம் செலுத்தியது யார்?

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதை தொடர்ந்து மாவட்ட நாங்குநேரி தொகுதியான திருநெல்வேலி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியான விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதியை அமுல் படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதியிலும் […]

Categories
மாநில செய்திகள்

“தங்கை சுபஸ்ரீ உயிரிழந்து 9 நாட்கள் ஆகிவிட்டது”…. ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால் காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா?… ஸ்டாலின் கேள்வி.!!

ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக? என்று முக ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.  சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி […]

Categories
மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி.!!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி தொகுதியில்  காங்கிரஸ் போட்டியிடும் என்று முக ஸ்டாலின் அறிவித்தார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்தலும் , வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்தலும் , வாக்கு எண்ணிக்கை 24_ஆம் தேதியும் நடைபெறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அப்பா சொல்லிட்டா அவ்ளோதான்” எச்சரிக்கும் உதயநிதி ஸ்டாலின்…!!

திமுக தலைமை அறிவித்த்தால் இந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுமென்று உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தில் பேசிய கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு சர்சையாகியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக ஆளும் பல்வேறுகர்நாடக மாநில முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில் , அமித்ஷாவில் விளக்கத்தை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக பனங்காட்டு நரி” எந்த சலசலப்புக்கு அஞ்சாது- முக.ஸ்டாலின் பேச்சு

திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக  முன்னாள் சட்டமன்ற உசேன்  நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக இந்தி எதிர்ப்பு போடட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஊடகங்கள் திட்டமிட்டு திமுக பயந்து விட்டது மாதிரி சொல்கிறது. திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வியூகம் மாறுகிறது….. ரஜினி விளக்க வேண்டும்…. ஸ்டாலின்- ரஜினி மீது பாய்ந்த ஜெயக்குமார்…!!

திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலைவாய்ப்பில் முன்னுரிமை ”பாஜக விபரீத விளையாட்டு” ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே மத்திய அரசு பணிகளுக்கு வட மாநிலத்தவர்களை நியமித்து வருகின்றது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சமீபத்தில் மதுரை கோட்ட இரயில்வே பணியாளர் பணிக்கு 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்களும் , 10_க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதற்க்கு திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்…!!

நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வடமாநிலத்தவர் : ”அதிர்ச்சி அளிக்கிறது” திமுக MP திருச்சி சிவா வேதனை…!!

ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக MP திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மதுரை கோட்டத்தில் இருந்த ரெயில்வே காலி பணியிடங்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் தமிழகம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் என்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் BSNL 4G சேவையை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு […]

Categories
அரசியல்

ரஜினி கருத்தும் தமிழக மக்களின் கருத்தும் ஒன்னு தான்…. கடம்பூர் ராஜு பேட்டி…!!

ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]

Categories

Tech |