Categories
அரசியல்

1971ல்…… “பெரியார் vs ரஜினி” சர்ச்சை பேச்சு….. நாளை தீர்ப்பு…..!!

தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான வழக்குக்கு  நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரான தந்தை பெரியார் சென்னையில் வைத்து  மூடநம்பிக்கைக்கு எதிரான மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணி குறித்து அப்போதே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்ததார்.  இந்நிலையில் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவிலும் சாதியா…?? பெரியாருக்கு வேலை வந்துவிட்டது…… கீ.வீரமணி விளக்கம்….!!

அமெரிக்காவில் ஏன் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு சிறந்த விளக்கத்தை  திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மனிதநேய சாதனையாளர் விருது பெற்ற திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு பெரியார் திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி. வீரமணி, “பெரியாரினுடைய கருத்துகள் பல்வேறு திசைகளில் பரப்பவும், அதற்கான தேவையும் ஏற்படுகிறது. பெரியாரின் கொள்கைகளை அமெரிக்காவிற்கும் கொண்டுசெல்ல வேண்டிய அவசிம் இருக்கிறது. இந்தியாவில்தான் சாதி இருக்கு என்று கூறுகிறார்கள். கடவுள் மறுப்பாளன், பார்ப்பன […]

Categories
பல்சுவை

“பகுத்தறிவு பகலவன்” பெரியார் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்…!!

பெரியாரின் முழு வாழ்க்கையை இன்று  ஒருநாளில் சொல்லி முடிக்க முடியாது ஆகையால்  அவர்  வாழ்வில் நடந்ந்த  சில முக்கிய சம்பவங்களை  இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். 1879 பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஈரோட்டில் வெங்கட நாயக்கர் என்பவருக்கும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறக்கிறார் நமது ஈவேராமசாமி. ஈவே ராமசாமி பிறந்த குடும்பம் கடவுள் மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகம் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தது. ஆனால் அவர் வளர்ந்தது நாத்திகம் சம்பந்தமாக […]

Categories
அரசியல்

“நாட்டை பாதுகாக்க ஒருங்கிணைப்பு அவசியம்”கீ.வீரமணி பரபரப்பு பேச்சு..!!

நாட்டை பாதுகாக்க ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மத்திய அரசானது ஒரே நாடு, ஒரே தேர்தல்,  ஒரே ரேஷன் கார்டு போன்ற  அறிமுகப்படுத்தி  மாநிலங்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் முற்போக்கான கருத்துகளுக்கு எதிராகவும், முற்போக்கானவர்களுக்கு  எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி அடக்கி வருகிறது. இது வருங்காலத்தில் நாட்டிற்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று திராவிடர் கழகத் […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு……மு.க.ஸ்டாலின் கருத்து….!!

கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பொள்ளாச்சியில் நடத்த பாலியல் விவகாரத்தை பற்றி பேசும்போது, தி.க.தலைவர் கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இது பெரும் பரபரப்பானது. இந்நிலையில் கி.வீரமணி சர்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி முக.ஸ்டாலின் கூறும்போது,   கி..வீரமணி, கிருஷ்ணர் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு […]

Categories

Tech |