Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடமை தவறாத காவல்துறை… மயங்கி விழுந்த பெண் போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

குடியரசு தின அணிவகுப்பில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், மேடைக்கு சென்று அரசின் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டுக் கிணற்றில்  தூர்வாரும்போது விஷவாயு தாக்கி  கூலித் தொழிலாளி பலி !!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில்  கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன  கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள்  இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும்  கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது . கிணற்றில் பாதி அளவு இறங்கும் […]

Categories

Tech |