குடியரசு தின அணிவகுப்பில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், மேடைக்கு சென்று அரசின் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு […]
