Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு…. அவங்க மேல நடவடிக்கை எடுங்க…. சுற்றி திரியும் கால்நடைகளால் அபாயம்…!!

சாலைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளாவை இணைக்கும் சாலையில் தேவாலா, நாடுகாணி, பந்தலூர், மரப்பாலம், சேரம்பாடி போன்ற முக்கிய பஜார்கள் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பந்தலூர் தாலுகா மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள கூடலுருக்கு சென்று வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுவதால் எப்போதும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றித் திரியும் கால்நடைகள்… விபத்து ஏற்படுவதற்கான அபாயம்… குற்றம் சாட்டும் பொதுமக்கள்…!!

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டி பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுமார் 24 வார்டுகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்குள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி, மளிகை கடைகள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் வருகிறார்கள். ஆனால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தால் சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலால் பரபரப்பாகவே காணப்படும்.இந்நிலையில் திருத்துறைப் பூண்டியில் உள்ள புதிய பேருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் தொல்லைக்கு உள்ளான பிரபல தமிழ் நடிகை ..!!

தமிழ், மலையாளம் திரை  உலகில் பிரபல  நடிகையான நித்யா மேனன்,தான்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார் . தமிழ், மலையாளம் திரையுலகில்  முன்னணி நடிகையாக திகழ்பவர்  நித்யா மேனன். இவருக்கென  தனி ரசிகர் கூட்டமே  உள்ளது. தற்போது,தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார் இப்படம்  முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாகும். இதற்காக ஜெயலலிதாவை போன்று மாறுவதற்கு பல சிறப்பு  பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , தான் எதிர்பாராமல் சினிமாவிற்கு  வந்ததாகவும் […]

Categories

Tech |